24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள்.

16 வயதில் சுவிஸ் வந்தவள்.

டாக்டர் ஆகப்போறாள் தமிழிசை

09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள்.

16 வயதில் சுவிஸ் வந்தவள்.

டாக்டர் ஆகப்போறாள் தமிழிசை

ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

அதென்ன சாதனை என்று நீங்க நினைக்கலாம் விடயத்தை சொல்கிறேன் …

தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர்.

க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள்.

அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி நிர்வாகம்

( Gymnasium 🏫) தொடரலாம் என்ற அனுமதியுடன் தொடர்ந்தாள்.

அங்கும் அவள் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து 06 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது..

#அவளது மனதில்

மருத்துவத்துறைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது …

விடவில்லை முயற்சியை தொடர்ந்தாள்.

அவளது மருத்துவத்துறை கனவை நனவாக்கினாள் .

தற்போது #Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்துள்ளாள்.

இவளது தாயார் திருமதி வனஜா தமிழீழ நிழல்

அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி கவிதரன்

Related Articles

Latest Articles