20.3 C
New York
Saturday, July 27, 2024
spot_img

வடக்கு பகுதிக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை…

இந்தோனேசிய சுலாவெசி வடக்கு பகுதிக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது , குறித்த பேரலை ருவாங் எரிமலை வெடித்ததன் காரணமாக குறித்த ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக 11000க்கு மேற்பட்ட மக்களை மக்களை இந்தோனேசிய பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .

அது மாத்திரமின்றி குறித்தபகுதியில் விமான போக்குவரத்துக்கு முற்றாக தடைபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

மேலும் கடந்த செவ்வாய் கிழமை முதல் இந்தோனேசியாவின் வடக்கு பகுதி முதல் தொடர்ந்து எரிமலை வெடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Latest Articles